சர்வதேச மனித உரிமைச் சாசனம் 1948 – மானிடத்தின் சாதகம் – புத்தக விமர்சனம் முனைவர்.க.சுபாஷிணி பிறந்தது முதல் இறக்கும் வரை இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு தனி மனிதருக்கும் அடிப்படை உரிமைகளும் சுதந்திரமும் கட்டாயமான அடிப்படைத் தேவையே. எவ்வகையான நம்பிக்கையைக் …
article
-
முனைவர்.க.சுபாஷிணி சுவடிப்பதிப்பியல் என்பது எளிதானதொரு காரியம் அல்ல என்பது தமிழ் நூல்கள் பதிப்புப் பணியில் ஈடுபட்டோருக்கு நிச்சயமாகத் தெரியும். ஒரு ஓலைச்சுவடியை எடுத்தோம், அதனை அப்படியே அதில் உள்ள எழுத்துக்களை அச்சுக்கோர்த்து நூலாகக் கொண்டு வந்தோம் என்பது தான் அச்சுப் பதிப்பாக்கம்…
-
கடலோடிகளின் கதை —— கே.ஆர்.ஏ. நரசய்யா. சென்றவருடத்தின் பிற்பகுதியில் நான் கனடா சென்றிருந்தேன். அங்குள்ள தமிழ்ச் சங்கம் கூட்டிய ஒரு அமர்வில் அங்கு வாழ் இலங்கைத் தமிழர்களைச் சந்திக்க நேர்ந்தது. எங்கேயோ பிறந்து உலகமெல்லாம் ஓடிக் களைத்து, இருக்க இடமின்றி தவித்து…
-
articleகூத்துக்கலைகள்யாழ்ப்பாணம்
இந்துக்கோயில்களின் சின்னமேள ஆடற்கலை மரபு – ஓர் பெண்ணிய நோக்கு
by Themozhiby Themozhiஇந்துக்கோயில்களின் சின்னமேள ஆடற்கலை மரபு – ஓர் பெண்ணிய நோக்கு “ஈழத்தின் வடபால் யாழ்ப்பாணத்து இந்துக்கோயில்களில் இடம்பெற்ற சின்னமேள ஆடற்கலை மரபு – ஓர் பெண்ணிய நோக்கு” திருமதி. வலன்ரீனா இளங்கோவன் B.A (Hons), PGD.Edu, M.A(Dist) முதுதத்துவமாணி பட்ட ஆய்வாளர்,…
-
கயவாகு காலம்காட்டி முறைமை – எனது கருதுகோள் — முகுந்தன்தமிழக வரலாற்றைக் கணிப்பிடும்போது கயவாகு முக்கிய இடத்தைப் பிடித்துவந்துள்ளான். மகாவம்சத்தை மொழிபெயர்த்த வில்ஹெம் கெய்கர் அவர்களின் கருத்துப்படி முதலாம் கயவாகு கி.பி 171 – 193 இல் வாழ்ந்துள்ளான். (மறவன்புலவு க.…